'தினம் ஒரு தேர்தல்' கருத்துக் கணிப்பில் முதல் கேள்வியாக ஏப்ரல் 17 அன்று அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் வாய்ப்பு தமிழகத்திற்கு உண்டா என்ற கேள்வி ஏப்ரல் 17 அன்று பதிவர்கள் முன் வைக்கப்பட்டது. நாற்பது தொகுதிகளையும் எங்களுகே அளித்தால் அடுத்த பிரதமரைத் தமிழ் நாடு தீர்மானிக்கும் என முழங்கி வருவதால் அது குறித்த கருத்துக் கணிப்பாக இந்தக் கேள்வி அமைந்தது.
வாக்களித்தவர்களில் 73 சதவீத பதிவர்கள் வாய்ப்பு உண்டு என்று கருதுகிறார்கள். (நிச்சியம் நடக்கும் என்ப்வர்கள்18% வாய்ப்பு உண்டு என்பவர்கள் 55%) வாய்ப்பே இல்லை எனக் கருதுபவர்கள் 6%. மிகையான கற்பனை எனக் கருதுபவர்கள் 19%
தேர்தல் முடிவுகளுக்குப் பின் மீண்டும் இதை ஆராயலாம்
தொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்
11 months ago
1 comments:
jeyalalithavin prathamar aasai suutachamamanathu...endralum netru kalaignar nadathiya nadagam, avaorodu naditha dhayanidhi,kanimozhi,dhalu ammal,rajathi ammal...yammadi...thamizhanukku oscar kodungappaa.
Post a Comment