Sunday, April 19, 2009

தினம் ஒரு தேர்தல்-3



இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார்.
இனி செய்வதற்கு
எதுவுமில்லை

-விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின்
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசியது



இது குறித்த வாக்குப்பதிவு இடப்புறமுள்ள பெட்டியில்

4 comments:

Anonymous said...

What else?

Honouring the Varnasrama dharma!!!

oops...Alliance dharma LOL

கோவி.கண்ணன் said...

இதுக்கும் மேல் அவரிடம் எதிர்பார்க்காதிங்க, அவரால முடியவே முடியாது என்பதை இவ்வளவு நாசுக்காக சொல்ல முடியுமா ?

குப்பன்.யாஹூ said...

இந்த பேச்சுக்கு முத்துகுமாரனின் ஆவி வந்துதான் பதில் சொல்ல வேண்டும்.

வாழ்க திருமா வளர்க அவர்தம் கொள்கை நிலைப்பாடு.

குப்பன்_யாஹூ

Anonymous said...

கேள்வியும் நானே. பதிலும் நானே