Wednesday, April 22, 2009

மூட் மீட்ட்ர்-2+தினம் ஒரு தேர்தல்-6

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல் உச்ச கட்டத்தை எட்டி இருக்கும் இந்த நிலையில் இரு தமிழக தலைவர்களது மனநிலைகள்:

"இலங்கைத் தமிழர்களது துயரங்களுக்கு முடிவு கட்டும் சக்தி இந்திய அரசிடம் இருக்கிறது.அழுவதையும் புலம்புவதையும் தவிர நாம் வேறென்ன செய்து விட முடியும்?"
-மு.கருணாநிதி
முதலமைச்சர் & தலைவர் - திமுக

டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்ரல் 22 2009 பக்-2

" The means to end sorrows of Sri Lankan Tamils is with the Indian Government. What can we do except wail and weep "

-M.Karunanidhi,
Chief Minister & DMK President

Times of India April 22 2009 Page 2

" இந்த கடைசி நிமிடத்திலாவது கருணாநிதி தைரியமாக ஒரு முதல்வரைப் போல செயல்பட வேண்டும்."
ஜெயலலிதா
டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்ரல் 22 2009 பக்-7


"At least in this late hour Karunanidhi should stand up and act like a chief minister"
Jayalalithaa
Times of India April 22 2009 Page 2

இலங்கைத் தமிழர்களது துயர் இந்த அளவிற்கு முற்றக் காரணம் என்ன? இடப்பக்கப் பெட்டியில் வாக்களியுங்கள்.

No comments: